நீ வருவாய் என...

Saturday, July 28, 2012 , , 1 Comments


நீ வருவாய் என 
விடியும் வரை காத்திருந்தேன்,
இனிதாய் இடை இழையப் 
பட்டுடுத்தி நின்றிருந்தேன்.
பதுமையாய் வழிப் பார்த்து...
உன்  நினைவில் மூழ்கிருக்க,
சில்லென்று தவழ்ந்த தென்றல்,
பனித்துளியாய் தெளித்த தூறல்...
கண்ணிமைக்கும் முன் மாறியதென்ன?
சுடு நீராய் சுட்டதென்ன?
ஆழ் கடலில் அமிழ்ந்தாலும்,
அக்கினியாய் சுட்டாலும்,
நீ இருப்பின் இதம் தருமே...
உன் இரு கைககள் அனையாகுமே.

Viji

Some say he’s half man half fish, others say he’s more of a seventy/thirty split. Either way he’s a fishy bastard. Google

wisdom comes with experience

At one, I learnt crawling was fun. At forty one, I still feel crawling is fun #blamemykneesnotme